கேரளம் மாநிலம் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலாரூ.6 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.கேரளம் மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில்…
கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் பிரபாஸ் ரூ.2கோடி நன்கொடை வழங்கியுளார். சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 380-க்கும் மேற்பட்டோர்…
வயநாடு நிலச்சரிவு பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது. வயநாடு நிலச்சரிவு பேரிடலில் தேடுதல் பணி 7 வது நாளை எட்டியுள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை…
கேரளம் மாநிலம் வயநாட்டில் பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 323 ஆக உயர்ந்துள்ளது. முண்டக்கை, சூரல்மலை, மெபாடி ஆகிய இடங்களில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.…
நமது அண்டை மாநிலமான கேரளம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய இடங்களில் நேற்று அதிகாலையில் நிலச்சரிவு…
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அம்மா நிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை பெய்து…