Browsing: தேசிய செய்திகள்

புனேவில் சிறுவன் ஒருவன் டிட்டின் முன் கதவை மூடியபோது, இரும்பு கதவானது தவறி கிழே விழுந்தது. அப்போது அந்த கேட்டை மூடிய சிறுவனும், விழுந்த சிறுமியுடன் வந்த…

கேரள மாநிலம் வயநாட்டில் அதீத கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 280 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தற்போது முழு வீச்சில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. இந்த…

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனம் அன்லிமிட்டேட் கால் இலவசம் என அறிவித்துள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் அதீத கனமழையால் நிலச்சரிவு…

சிவகங்கை காலனி பகுதியில் இயங்கி வரும் கேந்திர வித்யாலயா பள்ளியில் இருந்து 18 மாணவர்களை அழைத்துக் கொண்டு சென்ற வேன் விபத்திற்குள்ளனது. சிவகங்கை காலனி பகுதியில் கேந்திர…

ஒவ்வொரு மாதமும்  1 ஆம்தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும்  நிலையில் இன்று முதல் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகின்றன. வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்…

பூஜா கெட்கர் ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா ஐஏஎஸ் கேடரை சேர்ந்தவர் பூஜா கெட்கர். இவர் அகில இந்திய அளவில்…

மஹாராஷ்டிராவில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தில்  உள்ள சாவந்த்வாடி தாலூகாவில் இருக்கும் கரடி மலை வனப்பகுதியில் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் இரும்புச் சங்கிலியால் கட்டிப் போடப்பட்ட…

தமிழ்நாடு கேரளாகிய இரண்டு மாநிலங்களுக்கு மஞ்சல் எச்சரிக்கை விடுத்துள்ளது  இந்திய வானிலை ஆய்வு மையம். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கனமழையால் வயநாட்டில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு,…

பட்டியலின பழங்குடியினத்தவருக்கு உள்ஓதுக்கீடு வழங்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வெளியிட்டுளது. உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று…

கேரளம் மாநிலம் வயநாடு நிலச்சரிவு நாடும் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தற்போது வரை பலியானோர் எண்ணிக்கை 276 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வயநாடு…