Browsing: Crime

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில்  போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட அருள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மா நிலத்…

பாஜக  ஒன்றிய பொதுச்செயலாளர் சதீஸ் குமார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேயத்தில் பட்டியலின இளைஞரை தாக்கிய வழக்கி, பாஜக ஒன்ற்ய செயலாளர் சதீஸ்குமார்,…

மதுரை மாவட்டம் திருமங்கலம் அசோக் நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம்,42, ராணுவ வீரர். இவரது மனைவி ஜோதி,36.  இத்தம்பதிக்கு 18 வயதில் மகன் உள்ளார். விடுமுறைக்கு வந்த தர்மலிங்கம்…

பெங்களூரில் தங்கும் விடுதிக்குள் புகுந்து 22 வயது பெண்ணைன் கொடூரமாக கொன்ற மர்ம நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கிருத்திகா(22). இவர் பெங்களூரில்…

சிவகாசியில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை வெட்டிக் கொலை செய்த பெண்ணின் சகோதர்கள் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர்…

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைதான மலர்கொடியை அதிமுகவில் இருந்து    நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின்…

கரூரில் அமராவதி ஆற்றங்கரையில் கூட்டாளிகளுடன் மது அருந்திய முருகவேல் என்ற நபரை நேற்று இரவு தலையில் கல்லை போட்டு கொலை – ராமானுஜம் நகரை சேர்ந்த அசோக்…