Browsing: அண்ணாமலை
போதைப் பொருள் புழக்கத்தையும் கட்டுப்படுத்த இயலாமல், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்க முடியாமல், தமிழகக் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து…
தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அண்ணாமலை இருந்தால் பதவியை ராஜிமானா செய்ய வேண்டும் என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ’’தமிழ்…
முன்னெடுப்புகள் இல்லாமல் முன்னேற்றம் எப்படி சாத்தியம்? என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது: வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக, ஜவுளித்…
விசைத்தறியாளர்கள் நலனை அடகு வைக்கும் எண்ணம் திமுக அரசுக்கு இருந்தால், தமிழக பாஜக பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்றும் எச்சரித்துக் கொள்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…
தமிழக அரசு தலைமைச் செயலாளர் உத்தரவின் பெயரில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளையும், பொதுமக்களையும், அடியாட்களைக் கொண்டு மிரட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் அச்சுறுத்திய காங்கிரஸ் கட்சியின்…
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவின் காரணமாக, 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாஜக நிதி உதவி அளித்துள்ளது. இதுகுறித்து பாஜக மாநிலத்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நாள் விளம்பரத்துக்காக வீண் நாடகங்களை அரங்கேற்றுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தின் நலனை முன்னிறுத்தி ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…
ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட 900 தொண்டர்களையும், மாநிலம் முழுவதும், மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களையும் திமுக அரசு கைது…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் பாஜக நிர்வாகி அஞ்சலை, கொலையில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும் வழக்கறிஞருமான…
மதுரையில் தொடர்ந்து வயது முதிர்ந்த பெண்களைக் குறிவைத்துக் கொலை செய்யும் போக்கு அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை…
