Browsing: திமுக

கோவையின் புதிய மேயராக 29 வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி தேர்வாகியுள்ளார். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 97 வர்டுகளை திமுக மற்றும் அதன் கூட்டணி…

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்பட உள்ள “என் உயிரினும் மேலான” பேச்சுப் போட்டிக்கு மாணவர்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்டவை குறித்து தனித்தனியாக கேட்டறிந்ததாக அமைச்சர் உதயநிதி…

சென்னை புழல் சிறை மருத்துவமனையில் செந்தில் பாலாஜி படுத்த படுத்த படுக்கையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில்…

எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? குறையைத் தவிர எதையும் சொல்ல முடியாத ஆட்சியா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்,. இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: ’’ஆசிரியர்கள்…

31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஜூலை 29 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்களை போலிஸார் கைது செய்துள்ளனர். தொடக்கக் கல்வி ஆசிரியர்கள்…

தமிழகத்தில் நாள்தோறும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருவது மிகவும் வேதனை அளிக்கிறது என்று சசிகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ’’தமிழகத்தில்…

மத்திய பாஜக அரசு நேற்று பாராளுமன்றத்தில் 2024-2025 ஆம் அண்டிற்காக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட் பற்றி எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சித்து வருகின்றன. இந்த …

திருப்பூரை விட்டு ஜவுளி தொழில்கள் வேறு மாநிலத்துக்கு செல்லும் சூழ்நிலை உருவாகி உள்ளது, வாரிசு அரசியல் திமுகவை அழித்துவிடும் என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி…

எடப்பாடி பழனிசாமி உதய் மின் திட்டத்தில் கையெழுட்திட்டதே மின் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.  சமீபத்தில் தமிழ் நாடு…

தொடரும் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு: 35 நாட்களில் 89 மீனவர்கள் கைது  செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் இன்னும் எவ்வளவு நாள் வேடிக்கைப் பார்க்கப் போகின்றன?…