Browsing: செய்திகள்

சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட் அரசுக்கும் எதிராகவே…

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான தேசியகல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பின் பட்டியலில் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.மத்திய…

கவுண்டம்பாளையம் திரைப்படத்தில் திட்டமிட்டு அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் விசிக -வை அவமானப்படுத்தும் நோக்கிலும் காட்சிகள் உள்ளதாகக் கூறி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக மாநில துணைப்பொதுச்செயலாளர்…

தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அண்ணாமலை இருந்தால் பதவியை ராஜிமானா செய்ய வேண்டும் என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ’’தமிழ்…

பங்குச் சந்தையில் முதலீடு செய்யாவிட்டாலும் சாமானியர்களின் சேமிப்பு பணத்திற்கும் ஆபத்து என்று ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.எல்.ஐ.சியில் பணம் போட்டவர்கள் வங்கிக் கணக்கில் பணம் வைத்துள்ளவர்கள், மாதம்தோறும் பிஎ.ஃப்…

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான தேசியகல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பின் பட்டியலில் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.2024…

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வீரருக்கு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நிலையில் அவரது மாமனார் எருமை மாடு பரிசு வழங்கியுள்ளார். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 2024…

தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு 12 முதல் 20 சென்ம்டி மீட்டர் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் பல பகுதிகளில்…

திருவள்ளூரில் ஆர்டர் செய்த உணவைத் தராத டெலிவரி நிறுவனம் மீது வாடிக்கையாளர் தொடர்ந்த புகாரில் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இன்றைய இணையதள உலகில் பலரும் ஆன்லைனில் உணவை…

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களின் பணிக்கால வயதுவரம்பு உயர்த்தப்படுவதாக தகவல் வெளியான நிலையில், தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.…