Browsing: தேசிய செய்திகள்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.தெலுங்கானாவில் இருந்து காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு நடக்கும் இடைத்தேர்தலில்…

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா, கடந்த 2022 ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகர் முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமணத்திற்கு நடிகர் ராஜ்கிரண் எதிர்ப்பு…

நாட்டின் 78 வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, அரசும் மக்களும் தயாராகி வருகின்றனர்.இந்த நிலையில், பிரதமர் மோடி, மக்கள் தங்கள்…

கேரளம் மாநிலம் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்குத் தலாரூ.6 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.கேரளம் மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில்…

மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.மேற்குவங்கம் மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனை ஒன்றில்…

செல்போனில் பேசியபடி ஹீட்டரை பயன்படுத்திய நபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.தெலுங்கானா மாநிலத்தில் மகேஷ் பாபு என்பவர் தனது நாயை குளிப்பாட்டிவிட  ஹீட்டரில் தண்ணீர் சூடுபடுத்த முயன்றார்.அந்த நேரம்…

சிர்சாவில் உள்ள தனது ஆசிரமத்தில் இரண்டு பெண் சீடர்களை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத்…

பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸில் 2024 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்தன.  நேற்று நிறைவு விழா நடந்த நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் இறுதிப்…

கேரளாவில் செயல்பட்டு வரும் உணவகத்தில் வாங்கிய பிரியாணியில் பூராண் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளம் மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.இங்குள்ள திருவல்லா…

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், கடந்த 14 மாதங்களில் மட்டும் 9 பெண்களை கொலை செய்த பிரெய்லி பகுதியைச் சேர்ந்த குல்தீப்,35, கைது செய்யப்பட்டுள்ளார்.குல்தீபுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு…